Tamil Devotional Drama : Sundarar

  
  •  
    ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-1 - தன்னை மறந்து உலகியலில் கலக்க இருக்கும் சுந்தரராகிய நம்பி ஆரூரரைக் கருணைக் கடவுளாகிய சிவம் விருத்தனாக வேடம் பூண்டு, தன்னைச் சார்ந்தே இருக்கும்படி தடுத்து ஆட்கொள்ளுதல்.
  •  
    ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-2 - திருஆரூர் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமி இருக்கும் அடியார் பெருமக்களை பார்க்காமல் புறத்தே ஒதுங்கிச் செல்லும் சுந்தரரை, விறன்மிண்டர் "புறகு" என்ன - திருவருள் துணைக்கொண்டு திருத்தொண்டத் தொகை வெளிப்படுதல்.
  •  
    ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-3 - திருவதிகை சித்தவட மடத்தில் சுந்தரர் தம் அடியார் பெருமக்களுடன் களைப்பால் அயர்ந்து துயிலும்போது திருஅதிகைப் பெருமான் திருவடிச் சூட்டுதல்.
  •  
    ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-4 - திருவொற்றியூர் திருத்தலத்திலே சங்கிலி நாச்சியாரைக் கண்ணுற்ற சுந்தரர், இறைவன் திருவருளால் சங்கிலி நாச்சியாரை மணத்தல்.
  •  
    ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-5 - சுந்தரர் திருஆரூர் பெருமானை தன் முதல் மனைவியான பரவை நாச்சியாரிடம் தூது அனுப்புதல்.
  •  
    ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-6 - தன்னைக் காண விரும்பாத ஏயர்கோன் கலிக்காம நாயனாரை சுந்தரர் காண செல்லுதல்.
  •  
    ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-7 - அவிநாசியில் - முதலையுண்ட பாலகனை மீட்டுத் தருதல்.
  •  
    ஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-8 - வெள்ளை ஆனையின் மீது சுந்தரரும் - தன் புரவியின் மீது சேரரும் திருக்கயிலாயம் செல்லுதல்.