அருள் ஒளி
கல்லினோடு எ[ன்]னைப் பூட்டி அமண் கையர்
கல்லினோடு எ[ன்]னைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே
Newer Post
Older Post
Home