அருள் ஒளி
pitha pirasudi perumane
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
Newer Post
Older Post
Home