அருள் ஒளி
idarinum thalarinum enathuru noi
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு...?
ஈவது ஒன்று எமக்கிலையேல்
அதுவோ உனது இன்னருள்?
ஆவடுதுறை அரனே!
Newer Post
Older Post
Home